Thursday 25 August 2011

பகவத் கீதை


கிரு‌ஷ‌்ண பரமா‌த்மா கூறு‌கிறா‌ர், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

எவ‌ன் ஒருவ‌ன் எதனாலு‌ம் ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, எதையு‌ம், யாரையு‌ம் வெறு‌ப்ப‌தி‌ல்லையோ, எத‌ற்கு‌ம் ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, ந‌ல்லது கெ‌ட்டது இர‌‌ண்டையு‌ம் துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் எ‌ன்‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌தி கொ‌‌ள்‌கிறானோ அவனே என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.

மேலு‌ம் ‌கிருஷ‌்ண‌ர் கூறு‌கிறார‌், பகைவனையு‌ம் - ந‌ண்பனையு‌ம், புகழையு‌ம் - ப‌ழியையு‌ம், கு‌‌ளிரையு‌ம் - வெ‌ப்ப‌த்தையு‌ம், இ‌ன்ப‌த்தையு‌ம் - து‌ன்ப‌த்தையு‌ம் சமமாக‌க் கொ‌ள்பவனு‌ம் என‌க்கு ‌பி‌ரியமானவனே!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக



அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். - 1 பேதுரு 5:7.

விசுவாசத்திற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஜார்ஜ் முல்லர் George Mueller (1805-1898)  என்னும் அருமையான தேவ ஊழியர். அவர் கர்த்தருக்காக தன் வாழ்நாளில் பெரிய காரியங்களை செய்ததுமல்லாமல், விசுவாசத்தில் எப்படி எல்லாம் சாதிக்கலாம் என்பதை நடைமுறையில் செய்துக் காட்டியவர். அவர் அநேக அனாதை இல்லங்களை வைத்து நடத்தியவர்.  மாத சம்பளம் ஒன்றும் பெறாமல் கர்த்தர் மேல் விசுவாசத்தின் மூலமே அவைகளை நடத்திக் காட்டியவர். அவர் ஒருமுறை தன் அனாதை இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை கீழ்க்கண்டவாறு கூறினார்:
 
ஒரு நாள் காலை உணவிற்கு நேரம் வந்தபோது இங்கிலாந்தில் உள்ள எனது அனாதை இல்லத்தில்
உணவு ஏதும் இல்லை. ஏதாவது வாங்க வேண்டு-மென்றாலும் கையில் பணமும் இல்லை. என்னைக்
காண என் நண்பனின் மகள் வந்திருந்தாள். அவளை சாப்பிடும் அறைக்குக் கூட்டிச் சென்று,  'எங்கள் தகப்பன் செய்யப் போகும் காரியத்தைப் பார்' என்றுக் கூறி, அவளை அந்த இடத்தில் அமரச் செய்தேன். அங்கு எல்லா தட்டுகளும் எல்லா டம்ளர்களும் காலியாக இருந்தன. எல்லாரையும் அமரச் செய்து, எங்கள் தலைளை தாழ்த்தி, 'எங்கள் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடு;க்க இருக்கும் உணவிற்காக நன்றி'  என்றுச் சொல்லி ஜெபித்தோம்.
 
ஆமென் என்றுச் சொல்லி முடிப்பதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அங்கு ரொட்டிகளைச்
செய்பவர் நின்றிருந்தார். அவர், 'எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, உங்களுக்கு சாப்பிட காலையில் ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றிற்று. ஆகவே காலை 2 மணிக்கு எழுந்து உங்களுக்கென்று புதியதாக இந்த ரொட்டிகளைச் செய்தேன்' என்று தேவையான ரொட்டிகளை அவரிடம் கொடுத்தார். அது முடிந்த உடனே மற்றொரு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தால் பால் கொடுப்பவர், அவருடைய வண்டி இந்த அனாதை இல்லத்தின் முன்பாக உடைந்துப் போய் விட்டது. அதை சரிசெய்ய வேண்டுமென்றால், அதிலிருந்து எல்லா பாலையும் வெளியேற்றவேண்டும். ஆகவே இந்தப் பாலை வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டாராம். 'அன்று அருமையான காலை உணவு எங்களுக்கு கிடைத்தது'  என்று முல்லர் கூறினாராம்.
 
உங்கள் தேவைகளைக் குறித்துக் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா?  அவர் உங்களை
விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை யெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் என்று வசனம் கூறுகிறது. அன்று கேரீத் ஆற்றங்கரையில் எலியா தீர்க்கதரிசிக்கு காகங்களைக் கொண்டு காலையும் மாலையும் போஷித்து  (1 இராஜாக்கள் 17:6-7) வழி நடத்தின தேவன், இன்றும் உங்கள் தேவைகளை சந்திக்க மாறாதவராயிருக்கிறார். 
 
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையைக் காண்பாய் என்று இயேசுகிறிஸ்து கூறினதுப் போல நாம்
விசுவாசித்தால் தேவன் நம் வாழ்க்கையிலும் அற்புதங்களைச் செய்ய வல்லராயிருக்கிறார். ஒரு
முல்லருடைய வாழ்வில் அற்புதங்களைச் செய்ய தேவன் வல்லமையுள்ளவராயிருக்கும்போது நம் வாழ்விலும் அவர் செய்ய வல்லவராகவேயிருக்கிறார். அவர் படசபாதமுள்ள தேவன் அல்ல. ஆனால் நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று வேதம் கூறுகிறது. நம்மை விசாரிக்கிற தேவன் ஒருவர் நமக்கு இருக்கும்போது நாம் ஏன் கலங்க வேண்டும்? அவர் நம் தேவைகளை சந்திக்கிற யெகோவாயீரே! கடன்தொல்லையா? பணத்தேவையா? வேலையில்லாத
பிரச்சனையா? கலங்காதிருங்கள்! விசுவாசத்தோடு தேவனிடம் கேளுங்கள். தேவன் உங்கள் தேவைகளை சந்திக்க போதுமானவராயிருக்கிறார். வானமும் பூமியும் அவருடையது. அவருடைய பிள்ளளைகளாகிய நமக்கு செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறார். பெரிய தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். பெரிய காரியங்களைச் செய்ய நம்தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்.
 
      கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
      கலங்கி தவிக்காதே
      அவரே உன்னை ஆதரிப்பார்
      அதிசயம் செய்வார்
      நீதிமான் தள்ளாட விடமாட்டார்
      நித்தமும் தாங்கி நடத்திடுவார்

ஜெபம்:
எங்கள் நல்ல தகப்பனே, இந்த அருமையான காலை வேளைக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றுச் சொன்னீரே, எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணும் தகப்பனே. எங்கள் தேவைகளை சந்திக்க வல்ல எங்கள் தேவனுக்கு முனபாக எங்கள் தேவைகளை வைக்கிறோம் தகப்பனே, வேறு யாரிடம் நாங்கள் செல்ல முடியும் ஐயா?
நீரே எங்கள் யெகோவாயீரே, தயவாய் எங்கள் தேவைகளை சந்தியும் தகப்பனே. விசுவாசத்தோடு நீர்
எங்கள் தேவைகளை சந்தித்துவிட்டீர் என்று உம்மைத் துதிக்கிறோம். நீர் அப்படியே செய்வதற்காக நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி.  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென

நண்பருக்கு பிறந்த நாள்




ஆகஸ்ட் 31 இல் பிறந்த அன்பர் ஆல்வின் ,
 உமக்கு எமது   சார்பாக பிறந்த நாள்  நல் வாழ்த்துக்கள் ........
 உமது 26வது    பிறந்த  நாள் செழிப்படையடும் , வாழ்வில் உமக்கு கர்த்தர் முன்னேற  உறுதுணையாக  இருப்பாராக....

Nick names for our Special friends

ROBO (SIS)

SAMSA KULLA ROTTI (Philip allwin- annan)

Mangoose(mama)

Vedi Muthu

Raguvaran

Mani shankar

Muni part-2 (Ram Kumar)

Ungle(Ramnath)

MS(only know by sister)

Alagan

Roshan mama


Tamil novels & Thirukural

visit website




http://www.tamilcube.com.sg/res/tamil_ebooks.html

Saturday 13 August 2011

Hyper terminal in Windows 7

Here is a way how to enable hyper terminal in Windows 7, free.

1. From Windows XP copy:
* hypertrm.exe from C:\Program Files\Windows NT\
* hypertrm.dll from C:\Windows\System32\
*hypertrm.chm from C:\Windows\Help\
to the same folder location in Windows 7.


2. Create a shortcut for HyperTerminal on the Desktop if you wish and run the application.

3. You will be prompted to make HyperTerminal your default Telnet program. Tick Don't ask me this question again and Click No. Why No? Well, after I've configured the routers, I'll be using SSH for remote administration.

4. You will be prompted this time to fill up the location information form. Click Cancel and click Yes to confirm the action then click OK to dismiss the matter.

5. Type your desired connection name in the Name field (I usually use console) and click OK.

6. You will encounter steps 3 and 4 again then you will be presented with the Connect To dialog. Under Connect using, select from the list the correct com port
to use (eg., COM7 ) and click OK.

7. You will be presented next with the HyperTerminal Properies dialog. Click Restore Defaults and click OK.

A quick side note if you have problems getting your USB to Serial connection working under Windows 7 try getting drivers from http://www.prolific.com.tw/eng/downloads.asp?ID=31.  The PL2303_Prolific_DriverInstaller_v10518.zip worked great for me.


Friday 12 August 2011

COLLECTION OF PHOTOS

DIGITAL PRIVATE BRANCH EXCHANGE


நண்பர்கள் வருகை 6 August 2011


                                                           சமோசா டான்

குடை பிடிச்சா தான் வருவாராம்


 இவர்  யாருன்னு உங்களுக்கு சொல்ல தேவை இல்லை 


                                              அடுத்த ஜேம்ஸ் பாண்டு  007  இவர் தான்


                                     எக்ஸாம்கு  படிக்கலை கதை புக் தான் படிக்கிறாங்க